வன விலங்குகள் கணக்கெடுப்பிற்காக வால்பாறை வனப்குதிகளில் 90 கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளது

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கேமரா பொறுத்தப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வால்பாறை வனசாரக பகுதிகளில் 90 கேமராக்கள் 45 இடங்களில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக பொறுத்தப்பட்டது. 



இது சிறுத்தை, புலி மற்றும் பல்வேறு வன விலங்குகள் குறித்தும், கேரளாவில் இருந்து தமிழக எல்லைப்பகுதி வனத்திற்கு மாவோயிஸ்டுகள் ஊடுருவுவதையும் மற்றும் மர்ம நபர்கள் ஊடுருவுவதை குறித்தும் கண்காணிப்பதற்காக பொறுத்தப்பட்டுள்ளன. இதனை வனச்சரக அலுவலர் சந்திரன், ஷெரிஃப், சக்திவேல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர்கள் வனப்பகுதிக்குள் கேமராக்களை பொறுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...