கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் பேராலையம் திறப்பு விழா


கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் பேராலையம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. 



புதிய ஆலயத்தின் கதவினை பேராயர் தாமஸ் அக்குவினாஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய திறப்பு விழாவில் ஆயிரகணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.



 பின்னர், கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் கோவை மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயத்தில் உள்ள பேராயர்கள் பலர் கலந்து கொண்டனர். அணிவகுப்புடன் ஆலயத்திற்கு வந்த பேராயர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், புறாக்கள் பறக்க விடப்பட்டும், பலூன்களை வானத்திற்கும் பறக்கவிட்டப்பட்டது. பின்னர், ஆலயம் திறப்பு விழா நடைபெற்றது. 



இதனை தொடர்ந்து, ஆலயத்திற்கு அனைவரும் பங்கேற்ற பின்னர், பேராயர்கள் முன்னிலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் டவுன்ஹால் பகுதியில் ஈடுபட்டனர்.





Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...