பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையம் திறப்பு!


கோவை, அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் முதல்முறையாக நேச்சுரல்ஸ் அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பி.எஸ்.ஜி நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றினார்.



செந்தில் பிரபு, கிளை உரிமையாளர் கூறுகையில்; பி.எஸ்.ஜி கல்லூரியில் முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி என ஆண், பெண் ஊழியர்கள் பணியில் உள்ளனர். 



மேலும், வெளியில் உள்ள நேச்சுரல்ஸ் நிலையத்தைவிட, கல்லூரியில் உள்ள நேச்சுரல்ஸ் மையத்தில் மாணவர்களுக்காக 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது வெற்றி பெரும் நிலையில் மற்ற கல்லூரிகளிலும் நேச்சுரல்ஸ் மையம் திறக்கப்படும். இம்மையம் கல்லூரியில் திறப்பதற்கு கல்லூரி அறங்காவலர் அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்தார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...