தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவையில் மௌன அஞ்சலி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த திங்களன்று உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழகத்தில் இருந்து பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றுகூடி சென்னையில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தலைமையில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...