சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்தும் விழா!


கோவையை சேர்ந்த ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை திவ்யோதயா ஹாலில் நடைபெற்றது. 



இது குறித்து ஊன்றுகோல் அறக்கட்டளையின் நிறுவனர் கருணாகரன் கூறுகையில், 'இரண்டு வருடத்திற்கு முன்பு தொடங்கிய எங்கள் அமைப்புக்கு பல்வேறு தன்னார்வலர்களும் சமூக  அமைப்புகளும் உதவி வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று பல்வேறு  துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து உள்ளோம் . மேலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் இலவச திருமண பதிவையும் செய்து கொடுத்துள்ளோம்' என்றார். 



இவ்விழாவில் ஆசிரம்பள்ளி தாளாளர், குருஜி சிவக்குமார், ஈர நெஞ்சம் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...