கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கார பொருட்கள் செய்ய ஜென்னி கிளப்பில் குழந்தைகளுக்கு பயிற்சி

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும், கோவை மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை ஆர்ட்ஹவுஸ்-வுடன் இணைந்து குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.

ஜென்னி கிளப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், பங்குபெற்ற குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கிறிஸ்துமஸ் பொருட்கள் செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.





ஓவியர் காயத்ரி கிருஷ்ணா குழந்தைகளுக்கு இப்பயிற்சியினை மேற்கொண்டார். இதில், 4 முதல் 7 வயது வரை உடைய குழந்தைகளுக்கு பனி வீடு செய்வதற்கான பயிற்சியும், 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கு விளக்கு செய்யும் பயிற்சியும், 13 முதல் 16 வயதுடையோருக்கு மலர் அலங்காரப் பொருட்கள், 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு வண்ண துணிகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...