பணமில்லா வர்த்தகம் குறித்து தியாகி குமரன் மார்கெட்டில் வானதி ஸ்ரீனிவாசன் பிரச்சாரம்.


சிறிய காய்கறி கடைகளில் பணமில்லா வர்த்தகம்  செய்வது குறித்து பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் வங்கி அதிகாரிகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பணமில்லா வர்த்தகம் மேற்கொள்ளும் முறையை பின்பற்றும் பொருட்டு பா.ஜ.க சார்பாக கோவை தியாகி குமரன் மார்கெட்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு, காய்கறி வியாபாரிகளிடம் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ள கியூ ஆர் கோடு  பயன்படுத்தி விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளித்தனர். 

இதன் மூலம் வியாபாரிகளின் இந்தியன் வங்கி கணக்கில் இருந்து உருவாக்கிய கியூ. ஆர் கோட்டில், வாடிக்கையாளர்கள் தங்கள் இந்தியன் வங்கி ஆப் மூலம் ஸ்கேன் செய்து , பணமில்லா பரிவர்த்தனையில் ஈடுபடலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திராத வாடிக்கையாளர்களும் இச்சேவையை பயன்படும் வகையில் ஆப் உருவாக்கும் முறையில் இந்தியன் வங்கி ஈடுபட்டு வருவதாகவும் , வங்கியில் கணக்கு இல்லா வியாபாரிகளுக்கு வங்கி கணக்கு துவங்க பா.ஜ.க நிர்வாகிகள் சார்பாக உதவிகள் மேற்கொள்ளப்படும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...