மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 இலவச அழைப்பு, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !


கன மழை காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 31 இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டறியபட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ஹரிஹரன்,வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 என்ற இலவச அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் 31 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முன்னெச்சரிக்கை,மீட்பு  மற்றும் தேடுதல் பணி ஆகியவற்றுக்காக 4 வகை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 31 இடங்களிலும் நிவாரண முகாம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்,கோவை மாவட்ட நிர்வாகம் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...