டி.ஐ.இ சார்பில் கோவையில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மாரத்தான் போட்டி


ஸ்டார்ட் ஸ்ட்ரைடு ‘Startup Strides’ என்னும் மாரத்தான் ஓட்டப் போட்டி வரும் டிசம்பர் 4ம் தேதியன்று கோவையில் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட டி.ஐ.இ சார்பில் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டி.ஐ.இ வளரும் தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

இந்த மாரத்தான் கோவை மட்டுமல்லாது, சன்டிகர், தில்லி, ஹைதராபாத், கேரளா, நாக்பூர், ராஜஸ்தான் மற்றும் தம்பாபே உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, டி.ஐ.இ கோவை மாவட்ட தலைவர் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது:-

இந்த மாரத்தான் நிகழ்வு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சந்திப்பு நிகழ்ச்சியாக அமையும். புதிய தொழில் முனைவோர்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும். கோவை மாவட்டமானது தொழில் முனைவோர்களுக்கு ஒரு சிறந்த பகுதியாக உள்ளது. நாங்கள் அதை மேலும் ஊக்கப்படுத்த முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.

ஸ்டார்ட் ஸ்ட்ரைடு மாரத்தான் தலைவரும், பார்க் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுஷா ரவி கூறியதாவது :-

இந்நிகழ்ச்சி பல லட்ச தொழில் முனைவோர்களின் பல்வேறு கனவுகளை குறித்ததாகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தொழில் முனைவோர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்'' என்றார்.

இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற http://youtoocanrun.com/races/?ee=680 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...