ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள வணிக முடக்கத்தை மத்திய அரசு தீர்க்கக் கோரி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால், தற்போது தமிழகத்தில் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.





அதன்படி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கோவை மண்டலத் தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன் முன்னிலையில், நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே  வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக புதிய 500 ரூபாய் நோட்டினை அதிகளவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.

வணிகர்கள் மற்றம் தொழில் முனைவோருக்கு நடப்புக் கணக்கில் வாரம் ஒருமுறை ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற வரம்பை உயர்த்தி 2 லட்சம் ரூபாய் வரையிலும் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சிறிய, நடுத்தர வணிகர்கள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் இருப்பில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தேவைக்கேற்ப வங்கிகள் மூலமும், ஏடிஎம் இயந்திரம் மூலமும் பணம் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...