கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது!


கோவையை சேர்ந்த தனபால் என்ற வாலிபருக்கு கடந்த 19ம் தேதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிங்காநல்லூரில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது மூளை இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து தனபாலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன்வந்தனர். அவரது இருதயம் சென்னையில் உள்ள மலர் போடிஸ் (Malar Fortis) என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருதய நோயாளிக்கு அனுப்பப்பட்டது. 

இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் இருதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. மேலும் தனபாலின் கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...