கோவையில் முதல்முறையாக ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை புதிய கருவி அறிமுகம்



கோவையில் முதல் முறையாக ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் கோவை கிளையில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதியர்களுக்கு டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மிகவும் உதவி வருகிறது. இந்த டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் வெற்றி சதவிகிதத்தை அதிகப்படுத்த கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் "Embryoscope - Time lapse" என்ற கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த கருவியானது கருக்களின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து அதில் நல்லக்கருவை தேர்ந்தெடுத்து பெண்ணின் கர்பப்பையில் உட்செலுத்தி அதிக வெற்றியை காண உதவுகிறது.

வயதான தம்பதியர்களுக்கும், ஐவிஎஃப் டெஸ்ட் டியூப் சிகிச்சையில் தோல்வி பெற்ற தம்பதியர்களுக்கும் இந்த புதிய சாதனம் பயனுள்ளதாக இருக்கும்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, அதிமுக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

குழந்தையில்லா தம்பதியர்களுக்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் இந்த கருவியை அறிமுகப்படுத்துவதில் ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனையின் சேவையில் ஒரு மைல்கள் ஆகும்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...