மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரும் நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த சுஜிலட்சுமி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஆனந்த குமாருக்கு சமீப காலமாக குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில்  ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், மது அருந்த பணம் கேட்டு மனைவியை தாக்கியதாக தெரிகிறது. 

இதனால் மனமுடைந்த சுஜி லட்சுமி நேற்று முன் தினம் வீட்டில் ஆள் இல்லாத  நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கோவை அரச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஜிலட்சுமி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அழித்த புகாரின் பேரில் ஆனந்த குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...