குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி


தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சென்னை ஐக்கிய நாடு சிறுவர் நிதியம் இணைந்து குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி ஆர்.எஸ். புரம் ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கத்தில் இன்று துவங்கியது. 



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு துணைத் தலைவர்கள் சந்திராதேவி வரவேற்புரை வழங்கினார், நிர்மலா தலைமையுரை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் பராமரிப்பு, தத்தெடுப்பு போன்றவவை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தை நல குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு பொது செயலாளர் கிரிஜா குமார்பாபு, கோவை அமிர்தா பல்கலைக்கழகம் பேராசிரியர் சுஜா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...