வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுமியா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஷ்வநாதன் என்பவரது மகன் மணி (45) எனவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. 12 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்தின் போது சவுமியா மணி குடும்பத்தார்க்கு 25 சவரன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் சவுமியாவின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மேலும் வரதட்சணை கேட்டு சவுமியாவை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும்,சமீபத்தில்  மணி அவரை தாக்கியதால் காயமடைந்த சவுமியா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து சவுமியா பி.என். பாளையம் போலிசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...