பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் வழங்கிய ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்


ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் (வேன்) தானமாக வழங்கப்பட்டது.



பீஸ் (அமைதி) அறக்கட்டளையில் கைவிடப்பட்ட குழந்தைகள் 135 பேர், முதியவர்கள் 60 பேர், மாற்றுத்திறனாளிகள் 21 பேர், மூளைவளர்ச்சி குறைபாடுகள் உடையவர் 36 பேர் என மொத்தம் 333 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அறக்கட்டளை சிறப்பான அறக்கட்டளை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.



இதனிடையே, கடந்த 23ம் தேதியன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெற்கு மண்டல பொதுமேலாளர் சந்திப் வேன் ஒன்றினை வழங்கினார். இந்நிகழ்வின் போது மண்டல முதன்மை  மேலாளர் பென்னி சி.தாமஸ் உடனிருந்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...