மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்- மறுபிரேத பரிசோதனைக்கு ஆர்.டி.ஓ மற்றும் சட்ட மருத்துவத்துறை தலைவர் முடிவு


கோவையில் கடந்த இரண்டு மாதங்ளுக்கு முன்பு சுகுணாதேவி என்ற 7 மாத நிறைமாத கர்ப்பிணி பெண் உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்து, நஞ்சுண்டாபுரம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அம்சவேணி என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி ராமநாதபுரம் காவல்நிலைத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஆர்.டி.ஓ மதுராந்தகி மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் ஜெய்சிங் தலைமையில் சுகுணாதேவியின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.



அதன்படி இன்று நஞ்சுண்டாபுர சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட சுகுணாதேவியின் உடலை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அந்த உடல் கோவை அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...