போலீஸ் போல நடித்து செல்போன்கள் திருட்டு: 4 பேருக்கு வலை


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (28). இவர் ஆலந்துரை பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி ஹரிஷ்  மற்றும் அவரது நண்பர்கள் மூவரும்  வேலை முடித்து வெல்டிங் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களை வழி மறித்த 4 பேர் அடங்கிய கும்பல் தங்களை போலீஸ்  என்று கூறியதாகவும் 4 தொழிலாளர்களையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். 

சம்பவம் தொடர்பாக அவர்கள் காவல் நிலையம் சென்ற போது, செல்போனை பறித்து சென்றவர்கள் போலீயான போலீசார் என்பது தெரியவந்தது. இது குறித்து ஹரிஷ் அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிந்த ஆலந்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...