பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

கோவை, கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் விடுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காட்டூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, உதவி ஆய்வாளர் பாலகன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் அந்த விடுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு அறையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின், இதில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த 29 வயது பெண்ணை காவல் துறையினர் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராஜா (37) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அசோகன் (47) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...