ஒலி மாசுபாடு ஏற்படுத்தியதாக 66 பேர் மீது வழக்கு பதிவு

மாவட்டத்தின் பல பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஒலிப்பான்களை பயன்படுத்தி ஒலி மாசுபாடு ஏற்படுத்தி வருவதாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெகமம், செட்டிபாளையம், கோமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு புகார் வந்தது. 

இதைத்தொடர்ந்து, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அனுமதியின்றி ஒலிப்பான்கள் பொருத்தியிருந்த 66 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...