தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், சிறந்த பள்ளிக்கும் விருது வழங்கும் விழா

கோவை: இராமநாதபுரம் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருது வழங்கும் விழாவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு, சிறப்பு விருந்தினராக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்புசாமி கலந்து கொண்டு விருதுகளை வழங்கி அனைவரையும் பாராட்டினார்.



கோவை மாவட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஒருங்கினைப்பான அகாடமி கவுன்சிலால் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளிகளையும், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கெரவிக்கப்படுகிறது. 



இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, கோவை மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் நஸ்ருதீன், அகாடமி கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் மரியா ஜோசப், பொருளாளர் ஆண்டனி, செயலாளர் ஹாஜா செரீப், அல்வேர்னியா பள்ளி முதல்வர் செலீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...