ஆதரவற்றோருடன் தீபாவளி' கொண்டாடும் ஈர நெஞ்சங்கள்!

கோவையை சேர்ந்த 'ஈர நெஞ்சம்' அறக்கட்டளை இந்த தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோருடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கோவையின் முக்கிய தெருக்களில், சாலை ஓரங்களில் ஆதரவுன்றி வாழும் மனிதர்களுக்கு, முடித்திருத்தம் செய்து, புத்தாடை வழங்கிவருகின்றனர். 





இது குறித்து ஈர நெஞ்சம் அறக்கட்டளை நிறுவர் மகேந்திரன் கூறுகையில், 'தற்போது கோவை அரசு மருத்துவமனை பகுதியில் ஆதரவின்றி வாழ்பவர்களுக்கு புத்தாடை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறோம். மகிழ்ச்சி் என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம்', என்றார்.



பண்டிகை நாட்களின் பொது நம் குடும்பம் நம் உறவினர் நம் மகிழ்ச்சி என்று சுயநலமாய் வாழ பழகிவிட்ட இந்த காலகட்டத்திலும் மனித நேயத்துடன் சாலை ஓரங்களில் ஆதரவுன்றி வாழும் மனிதர்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சி மத்தாப்பை ஏற்றும் ஈர நெஞ்சங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...