பேருந்தில் ரூ. 1 கோடி பணம் பறிமுதல்- புதுச்சேரி போத்தீஸ் கடையில் வருமானவரி சோதனை

சென்னை: புதுச்சேரி போத்தீஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி ஜவுளிக் கடையில் இருந்து பணத்தை எடுத்து வந்த ஊழியர்கள் 4 பேரை கிளியனூர் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி ஜவுளிக் கடையில் இருந்து உரிய ஆவணங்கள் எதுவும் இருந்து பணத்தை எடுத்து வந்த ஊழியர்கள் 4 பேரை கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த பணம் புதுச்சேரி போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு சொந்தமான பணம் என்று கூறப்பட்டதை அடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜவுளிக்கடையில் இருந்த ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டு அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...