பேருந்தில் ரூ. 1 கோடி பணம் பறிமுதல்- புதுச்சேரி போத்தீஸ் கடையில் வருமானவரி சோதனை

சென்னை: புதுச்சேரி போத்தீஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி ஜவுளிக் கடையில் இருந்து பணத்தை எடுத்து வந்த ஊழியர்கள் 4 பேரை கிளியனூர் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி ஜவுளிக் கடையில் இருந்து உரிய ஆவணங்கள் எதுவும் இருந்து பணத்தை எடுத்து வந்த ஊழியர்கள் 4 பேரை கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த பணம் புதுச்சேரி போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு சொந்தமான பணம் என்று கூறப்பட்டதை அடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜவுளிக்கடையில் இருந்த ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டு அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...