குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்- ரேஷன் கடையில் அட்டூழியம்

கோவை, அக். 11-

கோவை மாவட்டம், தடாகம் பகுதியானது மலையடிவாரதில் அமைந்துள்ளதால் அடிக்கடி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் நுழைவது வழக்கம். இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 காட்டு யானைகள் தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை சேதப்படுத்தியது.




மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை உட்கொண்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதனை விரட்டவே யானைகள் இரண்டும் அருகில் இருந்த ஒரு பலசரக்கு கடையினை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி நுழைத்து இவ்வாறான தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...