லயன்ஸ் கிளப் சங்கத்தின் 100வது ஆண்டு விழா!

கோவை லயன்ஸ் கிளப் சங்கத்தின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் அரிமா சங்கம் 324B5 சார்பில் 30க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீதி நிழற்குடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.




கோவை மாவட்டம் அரிமா சங்கம் 324B5 சார்பில் அரிமா சங்கத்தின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவை அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் விஜயகுமார்  தலைமையில், கோவை ரயில் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளும், மாவட்ட வடக்கு தாலுக்கா அலுவலகத்தின் அருகில் உள்ளோருக்கு 50க்கும் மேற்பட்ட நிழற் குடைகளும் வழங்கப்பட்டது. 




இந்நிகழ்ச்சியில், கோவை அரிமா சங்க முன்னால் மாவட்ட ஆளுநர்கள் மனோகர், வேணுகோபால், மாவட்ட செயல் திட்ட அதிகாரி பழனிசாமி, அரிமா சங்க மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெங்கட சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன், அரிமா மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...