மருத்துவ நிபுணர்களின் கூட்டு முயற்சியுடன் வுமன்ஸ் சென்டர் மருத்துவமனையில் தாய் சேய் நலச்சங்கம் துவக்கம்

தாய் சேய் நல மருத்துவம் ஒரு சவாலான துறையாகும். இதற்கு பல திறன்வாய்ந்த அனுபவமிக்க குழந்தை மருத்துவர், மரபணு தொடர்பான மருத்துவர், அல்ட்ராசோனோகிராபர் மற்றும் பச்சிளம் குழந்தை மருத்துவர் அனைவரும் ஒன்று சேர்ந்து உயர்தர பயிற்சி அளித்தல் அவசியமாகும். 

கோவை மேட்டுப்பானையம் சாலையில் இயங்கி வரும் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் தலைமையிலான வுமன்ஸ் சென்டர் மருத்துவமனை இத்தகைய பயிற்சியை தாய் சேய் நல சங்கத்துடன் இணைந்து செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

இச்சுற்றுவட்டாரத்தில் இம்மருத்துவமனையே முதன் முதலாக இம்மாதிரி ஒரு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இத்துறையில் சிறந்த நிபுணர்கள் தக்க இடைவெளியில் இடைவிடாத பயிற்சியளிக்க முன்வந்துள்ளனர்.

இதற்காக கடந்த ஜூலை 30ம் தேதியன்று மருத்துவர் வின்சென்சோ பெர்கெல்லா, மருத்துவர் ஆஷா ரிஜ்சிங்கானி மற்றும் மருத்துவர் மாலா அரோரா ஆகியோர் முன்னிலையில் தாய் சேய் நல சங்கம் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...