டாக்டர் கலாம் நினைவு நாளை முன்னிட்டு சிறுதுளி சார்பில் அண்ணா பல்கலையில் 7500 மரக்கன்றுகள் நடவு

பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் டாக்டர் கலாம் முன்மொழிந்த பசுமைப் புரட்சித் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்தல் கலாமின் நினைவுநாள் வரும் ஜூலை 27ம் தேதியன்று அனுசரிக்கப்படவுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்துடன் சிறுதுளி தன்னார்வலர் அமைப்பு இணைந்து பசுமையை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 



அண்ணா பல்கலைக் கழகத்தின் "கலாம் வனம்" என்னும் கரவின் அடிப்படையில் 7500 மரக்கன்றுகளை நடவு செய்ய இந்த வருடம் சிறுதுளி அமைப்பு திட்டமிட்டுள்ளது. சோமையாம்பாளையம் அண்ணா பல்கலைகழகத்தின் பிராந்திய வளாகத்தில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்த திட்டம துவங்கப்படும் என இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்  அறிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...