பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்கள் பயிரினை காப்பீடு செய்து கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2016- 1017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இக்காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2017-2018 ஆம் ஆண்டிலும் நடைமுறைக்கு வந்துள்ளதால் கோவை மாவட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட, வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை நடப்பு காரிஃப் பருவத்தில் பயிரிட உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும், இத்திட்டம் கோவை மாவட்ட விவசாயிகளை சென்றடைய ஏதுவாக வேளாண்மைத் துறையினரால் கிராம அளவில் விளக்கக் கூட்டங்கள் நடத்தவும், வட்டார அளவில் தகவல் மற்றும் சேவை மையங்களை அமைத்து விவசாயிகளுக்கு இத்திட்டததில் சேர வேண்டிய உதவிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...