இந்திய காலாட்படையில் ஆட்சேர்ப்பு முகாம்

இந்திய காலாட்படையில் ஆள்சேர்பிற்கான முகாம் சென்னையில் உள்ள தலைமை காலாட்படை ஆள்சேர்ப்பு மண்டலத்தின் அறிவிப்புக்குட்பட்டு கோவை காலாட்படை ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் 2017 ஆகஸ்ட் 19 முதல் 31ம் தேதி வரை மதுரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய காலாட்படையில் சேர விரும்பும் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதயைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும், தகவல்கள் மற்றும் பதிவிற்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கால அவகாசம் 2017 ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை ஆகும்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...