மாத ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க வலியுறுத்தி மில் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கணுவாய் அருகே உள்ள சோமையாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டுகெதர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாதாமாதம் முறையாக சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மாத இறுதியில் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பணப்பலன்களை தராமல் நிர்வாகம் இழுத்தடிப்பதோடு, சங்கத்தின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியே மாத ஊதியத்தை பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உட்பட அரசு துறைகளில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சம்பளத்தை பெற்றுத்தரக்கோரி மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...