டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" குறித்து சர்வதேச மாநாடு


பொள்ளாச்சியல் செயல்பட்டு வரும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் ஜூலை 20 முதல் மூன்று நாட்களுக்கு "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" என்னும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்புடைய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.



"நீடித்த சுற்றுச்சூழல்" கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக, ஜப்பானிய "மியா-வாகி" முறையைப் பெற்ற நகர்ப்புற வனப்பகுதியை உருவாக்கியுள்ளது. அதன்படி 1600 சதுர அடி அளவிலான பைலோட்டில் 120 வகையான தாவரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மாதிரி மரப்பண்ணை பத்து ஆண்டுகளில் இயற்கையான காடுகளாக மாறும். இதுகுறித்து மேலும் தகவலுக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் பசுமைதேசம் ராஜேந்திரன் அவர்களை 98422 75239 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...