பெண்குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்த தந்தை அரசு மருத்துவமனையில் தற்கொலை

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஆண் குழந்தையும், 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இவரது மனைவி கடந்த ஜூலை 12ம் தேதியன்று 3-வது பிரசவதிற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே பணப் பிரச்சனையால் மன உளச்சலில் இருந்த ரமேஷ் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்து இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அங்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...