கோவையில் சிறுவனை பணிக்கு அமர்த்திய நகை பட்டறை உரிமையாளர் கைது

கோவை வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த சுலைவன் வீதியைச் சேர்ந்தவர் காசில் அலி (32). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 14 வயத்திற்குட்பட்ட குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்தியதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதை தொடர்ந்து,   நேற்று காசில் அலி-யின் நகை பட்டறைக்கு சென்ற வெரைட்டி ஹால் போலீசார் அங்கு பணிபுரிந்து வந்த மேற்குவங்காளத்தை சேர்ந்த கார்த்திக் பவுரி என்ற 14 வயது சிறுவனை மீட்டனர்.

தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் காசில் அலி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர்  ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...