கண்களை பாதுகாக்க, பரிசோதிக்க வீடுதேடி வரும் ஆப்டிக் மொபலை்வேன் கோவையில் அறிமுகம்

கோயம்புத்தாரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமிக்க, ஒருலட்சம் வாடிக்கயைாளர்களகை் கொண்டுள்ள ஆப்டிக் பிளானட், கண்ணாடி உலகில் புதிய, தனித்துவமிக்க ஆப்டிக் மொபலை் வேன் ஒன்றை இந்தியாவிலயே முதல் முறையாக ஒரு புதுமையான முறையை அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிக் பிளானட் ஆன்வீல் என்ற இந்த வேனில் கண்ணாடி ஷோரூமில் உள்ள அதே சூழ்நிலையுடன், இலவச கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து, ஆப்டிக் பிளானட் உரிமையாளர்கள் ராஜ்மோகன் மற்றும் பிரியா கூறுகையில், வீடு தேடிவரும் இந்த மொபைல் ஆப்டிக் பிளானட் ஷோரூமில் இலவச கண் பரிசோதனையுடன், 1500க்கும் மேற்பட்ட மாடல்களில் கண்ணாடிகளை தேர்வு செய்யலாம். இந்த மொபைல் வேன் முக்கியத்துவமாக எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல், வாடிக்கையாளர்களின் இடத்திற்கே வந்து பரிசோதனை செய்கிறோம். கண்ணாடிகளையும் வழங்குகிறோம்.



இந்த மொபைல்வேனில் அனதை்து நவீன கருவிகள், அதிக இடவசதியுடன், ஏர்கண்டிஷன் வசதியுடன் இடம் பெற்றுள்ளது. எங்கு வேண்டுமானாலும் வந்து சிகிச்சைதரவும் இயலும். இந்த வேனில் உள்ள கண் நிபுணர்கள், கண் தொடர்பான நோய்களான கண்புரை, கண்விழிபடலம், கண் பார்வை போன்றவைகளை பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்குவர். போக்குவரத்து நெரிசலில் வாடிக்கயைாளர்கள் சிக்கித்தவிக்க வேண்டியதில்லை. நீண்டதுாரம் பயணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குடும்பத்தினர், குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்கள், அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர், காலனி வாசிகள் மற்றும் கோயம்புத்துார், அதை சுற்றிலும் குடியிருப்போர் ஒரு இடத்தில் கூடி இந்த பரிசோதனையை மேற்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய 9600912345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த மெபைல் வேனில் சன்கிளாஸ்கள், குழந்தைகளுக்கான கலெக்‌ஷன்கள், அனைத்து நிறுவனங்களின் கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...