தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விறப்பனை படு ஜோர்: முறையான நடவடிக்கை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகை பொருட்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



அவ்வப்போது, இவ்வகை போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும், குட்கா, பான்மசாலா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வகை போதை பொருட்கள் முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கண்துடைப்புக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால், தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் என்னுடன் வந்தால் அவற்றை விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காட்டுவேன்' என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...