ஜிஎஸ்டி வரி குறித்து ஜூன்-30 அன்று விழிப்புணர்வு பேரணி

சரக்குகள் மற்றும் சேவை வரிகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள், வணிகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வழக்குரைஞர்கள், விற்பனை வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது.

கோவை கோட்ட வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஜூன் 30ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு பேரணி வணகவரித்துறை வளாகம் அமைந்துள்ள டாக்டர் பாலசுந்தரம் சாலையில் துவங்கி காந்திபுரம், கிராஸ்கட் சாலை, டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் அவினாசி சாலை வழியாக வணிகவிரித்துறை வளாகம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பிக்க உள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...