அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காது மாநகராட்சியை கண்டித்து பொது மக்கள் காத்திருப்பு போராட்டம்.

கோவை, ஒண்டிப்புதூரை அடுத்த சிவலிங்கபுரம் 59வது வட்டம் சக்தி நகரில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 



இந்த பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. ஸ்மார்ட் சிட்டியான கோவையில் அடிப்படை வசதிகளை கூட செய்யாமல் இருக்கும் மாநகராட்சியை கண்டித்து சிவலிங்கபுரம் பகுதி மக்கள் இன்று காலை முதல் சக்தி நகரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.



தெருக்களில் கருப்பு கொடியோடு நடைபெறும் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் வந்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாய் உத்திரவாதம் அளிக்கும் வரையில் இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...