கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் யோகா தினம் அனுசரிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மூன்றாவது ஆண்டு யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியின் போது பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில், இன்ஃபேன்ட் ஜீசஸ், வித்யா விகாஷினி, யு கேன் ஆட்டிசம் சென்டர் மற்றும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர்.



இதில், தில்லை யோகாலயா ஜி.செல்வமணி, எஸ்.குருவிவேகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...