தனியார் பொறியியல் கல்லூரிக்கு கட்டிட நிலைப்புத்தன்மை குறித்து போலியான சான்றிதழை வழங்கியவர் மீது வழக்குப்பதிவு

கோவை மலுமிச்சம்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பொறியியல் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிட நிலைப்புத்தன்மை சான்றிதழ் வாங்கித்தருவதாக சென்னையை சேர்ந்த சுந்தரம் என்பவர், கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் என்பவரிடம் கோரியுள்ளார். 

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டிட நிலைப்புத்தன்மை குறித்த சான்றிதழை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுத்தருமாறு சுந்தரத்திடம் கேட்டபோது, அதன் பேரில் சான்றிதழ் ஒன்றினை கல்லூரிக்கு வழங்கினார். பின்னர் சான்றிதழை ஆய்வு செய்த போது பல்கலைக்கழகத்தின் பேரில் போலியான சான்றிதழ் கொடுத்து கல்லூரி நிர்வாகத்தை சுந்தரம் ஏமாற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் சுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...