அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வைத்துள்ளவர்கள் வரும் நவ. 3-க்குள் வரைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் பொருட்டு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி 20.10.2016-க்கு முன்னர் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைபடுத்திக்கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரைமுறைபடுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வரைமுறைப்படுத்தும் கால அவகாசம் 03.11.2017 உடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் (www.tnlayoutreg.in)  இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகளை முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகி விபரம் பெற்றுக்கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...