குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள மணலை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட குளங்கள், வாய்க்கால், அணைகள் போன்றவற்றில் படிந்துள்ள வண்டல் மணல்களை விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்திடும் வகையில் அரசாணை எண்: 50, தொழில்த்துறை நாள்:27.04.2017-ன் படி நடைமுறைபடுத்திடும் வகையில் விவசாயிகள் அவர் அவர் எல்கைகுட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசிலனைக்கு எடுக்கப்பட்டு உதவி இயக்குநர் கனிம வளத்துறையின் மூலம் அனுமதி வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தை உழவர் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...