குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள மணலை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட குளங்கள், வாய்க்கால், அணைகள் போன்றவற்றில் படிந்துள்ள வண்டல் மணல்களை விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்திடும் வகையில் அரசாணை எண்: 50, தொழில்த்துறை நாள்:27.04.2017-ன் படி நடைமுறைபடுத்திடும் வகையில் விவசாயிகள் அவர் அவர் எல்கைகுட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசிலனைக்கு எடுக்கப்பட்டு உதவி இயக்குநர் கனிம வளத்துறையின் மூலம் அனுமதி வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தை உழவர் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...