ரூட்ஸ் குரூப் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு விருதுகள்

தமிழ்நாடு தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டப்பிரிவுகளில் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாநில மீன்வளம், நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் விருதை வழங்க, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் அதனை பெற்றுக்கொண்டார். 

இவ்விழாவில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ஊரக தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலர் அமுதா மற்றும் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் போஸ் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...