பள்ளேபாளையம் எஸ்.ஆர்.எஸ் நகரில் ரூ.6.78 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியின் எஸ்.ஆர்.எஸ் நகரில் 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.6.78 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.எஸ் நகர் பகுதியில் ரூ.6.78 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த மழைநீர் வடிகால் 210 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுரேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இந்த மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம், எஸ்.ஆர்.எஸ் நகர் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சுகாதாரமான சூழலை உருவாக்க உதவும் என்றும் அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...