கோவை கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் ரூ.80 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் உள்ள கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் தனியார் நிறுவன உதவியுடன் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறைகள் ஆகஸ்ட் 31 அன்று திறக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இன்று (ஆகஸ்ட் 31) திறக்கப்பட்டன.

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைகளை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் கே.பி.சசிகுமார் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...