பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் மங்களேஸ்வரன் புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றார். முன்னாள் அலுவலர் கணேசன் ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக மங்களேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த கணேசன், ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார். இதையடுத்து, சிவகங்கையில் பணியாற்றி வந்த மங்களேஸ்வரன், ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மங்களேஸ்வரனுக்கு பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் சையது அபுதாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....