இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி விழா

கோவை இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அம்மன் சன்னதியில் கும்மியடித்து பக்தி பாடல்களை பாடினர்.


Coimbatore: கோவை இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூலை 24) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முளைப்பாரி போடுவதற்கு தேவையான மூன்று வகையான தானிய வகைகளை பக்தர்கள் வாங்கி தானமாக கோவிலுக்கு வழங்கினர்.



பின்னர், பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதியில் ஒன்று கூடி கும்மியடித்து பக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...