இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி விழா

கோவை இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அம்மன் சன்னதியில் கும்மியடித்து பக்தி பாடல்களை பாடினர்.


Coimbatore: கோவை இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூலை 24) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முளைப்பாரி போடுவதற்கு தேவையான மூன்று வகையான தானிய வகைகளை பக்தர்கள் வாங்கி தானமாக கோவிலுக்கு வழங்கினர்.



பின்னர், பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதியில் ஒன்று கூடி கும்மியடித்து பக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...