கலைஞர் திருவுருவ சிலை மற்றும் நூலக கட்டிடப் பணிகள் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

கோவையில் கலைஞர் திருவுருவ சிலை மற்றும் கலைஞர் நூலக கட்டிடப் பணிகள், திமுக கழக கொடிக்கம்பம் ஆகியவற்றின் நடப்பு நிலையை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார்.


கோவை: முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை கருமத்தம்பட்டி to கோவை சர்வீஸ் சாலையில் அமைய உள்ள, முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை, தலைவர் கலைஞர் நூலகக் கட்டிடப் பணிகள்,106 அடி உயரத்தில் அமைய உள்ள திமுக கழக கொடிக்கம்பம் ஆகிய பணிகளை, தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேற்று மே.26 பார்வையிட்டார்.



உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், திமு கழக பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், வழக்கறிஞர் கணேஷ்குமார், சூலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பரசு, அன்னூர் சுப்பிரமணியம், கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி செயலாளர் வேலுச்சாமி, கோவை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பசுமை நிழல் விஜயகுமார்,தாராசஃபி, கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...